Tuesday, June 5, 2012

சொல்கலை - புதிர்



புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :-
முதலில் இருக்கும் ஆறு வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 20 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும் 
க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடைகள் அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.

நன்றி :
அறிமுகம் & புதிர்  வடிவமைப்பு   செயலி - யோசிப்பவர்

மேலும் அறிய : சொல் கலை அறிமுகம்




1.
2.
3.
4.
5.
6.




பாண்டவன் தனிமையில் - எஸ்.ரா

12 comments:

  1. 1) குதிரைக்குட்டி
    2) நல்லதோர் வீணை
    3) மின்சாரம்
    4) யாகசாலை
    5) இருள் வரும் நேரம்
    6) முல்லைக்கொடி


    நகுலன் வீட்டில் யாருமில்லை

    ReplyDelete
  2. 1) குதிரைக்குட்டி
    2) நல்லதோர் வீணை
    3) மின்சாரம்
    4) யாகசாலை
    5) இருள் வரும் நேரம்
    6) முல்லைக்கொடி




    நகுலன் வீட்டில் யாருமில்லை


    Nice Start!!:-)

    ReplyDelete
  3. Please remove word verification in comments. Its irritating!!

    ReplyDelete
  4. 1) குதிரைக்குட்டி
    2) நல்லதோர் வீணை
    3) மின்சாரம்
    4) யாகசாலை
    5) இருள் வரும் நேரம்
    6) முல்லைக்கொடி


    நகுலன் வீட்டில் யாருமில்லை
    -முத்து

    ReplyDelete
  5. 1) குதிரைக்குட்டி
    2) நல்லதோர் வீணை
    3) மின்சாரம்
    4) யாகசாலை
    5) இருள் வரும் நேரம்
    6) முல்லைக்கொடி


    நகுலன் வீட்டில் யாருமில்லை

    ReplyDelete
  6. Good try sir,
    Keep it up.. :)

    Please remove the word verification option..

    ReplyDelete
  7. 1) குதிரைக்குட்டி
    2) நல்லதோர் வீணை
    3) மின்சாரம்
    4) யாகசாலை
    5) இருள் வரும் நேரம்
    6) முல்லைக்கொடி


    நகுலன் வீட்டில் யாருமில்லை

    ReplyDelete
  8. 1) குதிரைக்குட்டி
    2) நல்லதோர் வீணை
    3) மின்சாரம்
    4) யாகசாலை
    5) இருள் வரும் நேரம்
    6) முல்லைக்கொடி


    நகுலன் வீட்டில் யாருமில்லை

    Saringalaa Madhav?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  9. 1) குதிரைக்குட்டி
    2) நல்லதோர் வீணை
    3) மின்சாரம்
    4) யாகசாலை
    5) இருள் வரும் நேரம்
    6) முல்லைக்கொடி

    ReplyDelete
  10. 1) குட்டிக்குதிரை
    2) நல்லதோர் வீணை
    3) மின்சாரம்
    4) யாகசாலை
    5) இருள் வரும் நேரம்
    6) முல்லைக்கொடி


    நகுலன் வீல்திரை யாருமில்லை



    ”நகுலன் வீட்டில் யாருமில்லை” என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Shanthi,Yosippavar,Muthu,Thamilpriyan,poongothai,nagarajan,Elangovan
    All of u r correct!!!

    10Amma nan ninaicha mathiriye kulambittinga , tnx.

    Thanks for all of you . And sorry for the late response :-)

    ReplyDelete